போர்ச்சுக்கல் மற்றும் கானாவுக்கு இடையிலான உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டி இடம்பெற்று வருகிறது.
போட்டியில் 65ஆவது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த தண்ட உதை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட க்றிஸ்டியானோ ரொனால்டோ கோலை போட்டார்.
அதேநேரம் உலகக்கிண்ண போட்டிகளில் 8 கோல்களை போட்டு, லியோனால் மெசியை கடந்துள்ளார்.