கிரீன்வுட் பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து விடுவிப்பு

1 year ago
Football
(15502 views)
aivarree.com

மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மேசன் கிரீன்வுட் மீதான வழக்கு வழக்கறிஞர்களால் கைவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாலியல் பாலாத்கார குற்றச்சாட்டில் அவர் இனி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய சாட்சிகள் விசாரணையில் இருந்து தங்கள் ஒத்துழைப்பை விலக்கிக் கொண்ட நிலையில், “இனி தண்டனைக்கான யதார்த்தமான வாய்ப்பு இல்லை” நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பாலியல் பலாத்கார முயற்சி மற்றும் வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கிரீன்வுட், (21), கைது செய்யப்பட்டு, ஜனவரி 2022 இல் விசாரணையைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது. 

இங்கிலாந்து வீரராரன அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். 

  • ரோஹித், மேக்ஸ்வெல்லின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார்

    ரோஹித், மேக்ஸ்வெல்லின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

  • உலகக் கிண்ண தோல்வியின் பின்னர் மெளனம் கலைத்தார் ரோஹித்

    உலகக் கிண்ண தோல்வியின் பின்னர் மெளனம் கலைத்தார் ரோஹித்

  • உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்

    உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்