சர்வதேச கிரிக்கட் பேரவை 2022ஆம் ஆண்டுக்கான தமது கிரிக்கட் அணியை அறிவித்துள்ளது.
இதில் இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அணியின் தலைவராக ஜொஸ் பட்லர் தெரிவாகியுள்ளார்.
ஏனைய வீரர்கள்:-
மொஹமட் ரிஸ்வான், க்ளென் ஃபிளிப்ஸ், சிக்கந்தர் ரஷா, சாம் கரன், ஹரிஸ் ரவுஃப், ஜோஸ் லிட்ல்