பெரும் சர்ச்சைகளின் பின்னர் க்றிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடட் கழகத்தில் இருந்து வெளியேறினார்.
37 வயதான அவர் அடுத்ததாக எந்த கழகத்துடன் இணைவார் என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதற்கான ஒப்பந்தம் தீர்மானிக்கப்பட்டு விரைவில் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகிறது.
இரண்டரை வருடங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.