ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வீரர் பானுக ராஜபக்ச விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தற்போது அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 தொடரில் பங்கேற்பதற்கு,பானுக ராஜபக்சவுக்கு சிறிலங்கா கிரிக்கெட் அனுமதி மறுத்துள்ளது.